நடிகை சமந்தா இந்த விஷயத்தை செய்து இதுவரை பார்த்ததில்லை – கொடுத்து வைத்தவர் தான் நாகசைதன்யா

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு திரையுலகிலும் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார் நடிகை சமந்தா.

இவர் தற்போது தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் எனும் படத்தில் கதாநாயகியாக கமிட்டாகி இருக்கிறார்.

இவர் தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் நாகர்ஜுனாவின் மகன் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகரான ராம் சரணின் மனைவி தான் உபாசனா. இவர் தனது யூடியூப் சேனல் மூலம் முன்னணி பிரபங்களுடன் கலந்துரையாடி வருகிறார்.

சமீபத்தில் நடிகை சமந்தாவுடன் இணைந்து சமையல் பேட்டி எடுத்துள்ளார். இதில் தக்காளி சாதம் எப்படி செய்வது என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.

இதோ அந்த வீடியோ…