கொலை அச்சுறுத்தல் உள்ளவர்களையும், பாரிய குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட கைதிகளையும் சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் போது அவர்களுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தர இதனை தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளை நீதிமன்றத்தக்கு அழைத்துச் செல்லும் போது அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று எதிர்வரும் 07 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.