நாய் சேகர் பட தோல்வியை அடுத்து வடிவேலு எடுத்துள்ள முடிவு!

நாய் சேகர் ரிட்டன்ஸ்
வடிவேலுவின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் நாய் சேகர் ரிட்டன்ஸ்.

பல வருடங்கள் கழித்து வடிவேலு ஹீரோவாக நடித்துள்ளதால் இப்படத்தின் மீது ரசிகர்கள் மாபெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்தனர்.

ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களை இப்படம் திருப்திப்படுத்த வில்லை. இதனால், இப்படம் தோல்வியடைந்தது.

அதிரடி முடிவு
இந்நிலையில், இப்படத்தின் தோல்வி காரணமாக இனி ஹீரோவாக நடிக்கப்போவதில்லை என்றும், ஹீரோக்களின் துணையாக காமெடி கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க அதிரடியாக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.