திருமணம் முடிந்த தம்பதிகள் குழந்தைப்பேறுக்காக ஏங்கும் நிலை வந்து விட்டது, காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, தாமதமான திருமணம் என பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இதனால் செயற்கை முறையில் கருத்தரிப்பதற்கான வழிகளும் அதிகரித்து விட்டன, இந்நிலையில் திருமணத்துக்கு முன்பே பெண்களுக்கு ஹார்மோன் பரிசோதனை செய்யும் வழிமுறை இருக்கிறது.
குறித்த பெண்ணின் உடலில் ஹார்மோன்கள் எப்படி இருக்கிறது? கருமுட்டைகள் போதுமான அளவு இருக்கிறது? என பல விதமான சோதனைகள் செய்யப்படுகின்றன.
இதேபோன்று ஆண்களுக்கு அவர்களது உயிரணுக்களை சோதனை செய்யும் முறையும் இருக்கிறது. இதுபற்றி விளக்குகிறார் மருத்துவர்,