கவர்ச்சியில் கலக்கிய மீரா மிதுனா இது?

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற பின்பு தன்னை உலகிற்கு யார் என்ற ஒரு அடையாளத்தினை மக்களுக்கு காட்டிய பின்பு தற்போது மீரா மிதுன் சமூகவலைத்தளங்களில் காணொளிகள், புகைப்படங்கள் என அதிகமாகவே பதிவிட்டு வருகின்றார்.

எப்பொழுதும் கவர்ச்சிப் புகைப்படங்களையே வெளியிட்டு வந்த மீரா மிதுன் தற்போது அய்யனார் சிலையின் முன்பு சாமி கும்பிடும் புகைப்படம் தற்போது தீயாய் பரவி வருகின்றது.

அதுவும் குறித்த புகைப்படத்தில் மீரா மிதுன் சேலை கட்டிக்கொண்டு குடும்ப பெண்ணாக காட்சியளிக்கிறார். இதனை அவதானித்த சில ரசிகர்கள் கழுவி ஊற்றினாலும், சிலர் அழகை வர்ணித்து வருகின்றனர்.

மீரா மிதுன் எடுத்திருக்கும் அய்யனார் சிலைக்கு அருகே பொலிஸ் சிலை ஒன்று இருப்பதால், இது பிக்பாஸ் சரவணன் கட்டிய கோவில் என்றும் கூறி வருகின்றனர்.