குடி போதையில் நடந்த கொடூரம்.!

சென்னை வில்லிவாக்கத்தில் சொகுசு கார் ஒன்று சாலையில் தாறுமாறாக ஓடி சாலை ஓரம் நின்றிருந்தவர்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது

கார் மோதியதில் மூதாட்டி உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

போதையில் சொகுசு காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபர் தப்பி ஓட முயன்றபோது பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் வில்லிவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து குடி போதையில் கார் ஒட்டிய நபரை விசாரணை நடத்தி வருகின்றனர்.