கொழும்பில் பதற்றமான நிலை!!

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிசாரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கோட்டை வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.