தமிழ் மாணவியிடம் முஸ்லிம் இளைஞன் செய்த மோசமான செயல்!

கல்முனை நற்பிட்டிமுனையில் தமிழ் மாணவியிடம் பகிடிவதையில் ஈடுபட்ட இஸ்லாமிய இளைஞன் ஒருவரை இன்று கல்முனைப்பொலிஸ் கைது செய்துள்ளனர்.

கல்முனை இளைஞர் சேனையினர் விரைந்து செயல்பட்டதனாலேயே இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்க்கது.