பல வருட அழகிய காதல்! வாழ்க்கையை புரட்டி போட்ட சோக சம்பவம்…

மண்டூர் கோட்டமுனை சேர்ந்த (தீர்த்தக்கரை வீதி) அருளம்பலம் நவப்பிரியா என்பவர் பல வருடங்களாக குருமண்வெளியைச் சேர்ந்த ஷானா என்பவருடன் இணைபிரியாத காதலியாக வலம் வந்தார்.

பின் நவப்பிரியா கடந்த வருடம் ஷானா வுடன் இல்லறவாழ்க்கையில் இணைந்திர்ருந்தார்.கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட வாய் தகராறினால் ஷானா வுடன் வசித்து வந்த குருமண்வெளி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

அன்னாரின் பூதவுடல் தனது கணவனின் வீட்டில் வைக்கப்பட்டு அதன் பிற்பாடு மண்டூரில் தனது தாயாரின் வீட்டுக்கு எடுத்து வரவழைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.