நான் அவன் இல்லை என்று 05 பெண்களையும் திருமணம் முடித்த காதல் மன்மதன்

ரஷித் என்பவரின் மகன் ராணா (17). இவர் தனக்கு 21 வயதாகிவிட்டது என்று பொய்யான பிறப்பு சான்றிதழை தயார் செய்து கடந்த ஆண்டு ஜனவரியில் ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

இதே பொய்யை மீண்டும் கூறிய நிலையில் ராணா இதுவரை ஐந்து பெண்களை திருமணம் செய்துள்ளதுடன். கடைசியாக கடந்த 20-ஆம் திகதி மவுசுமணி என்ற பள்ளி மாணவியும் ராணா திருமணம் செய்துள்ளார்.

மவுசுமணியை தவிர மற்ற நால்வரும் ராணாவை விவாகரத்து செய்துவிட்டனர். ராணாவின் மோசடி செயல் குறித்து காவல் துறைக்கு தெரியவந்துள்ள நிலையில் அவரின் தந்தை ரஷித் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன்  ராணா தலைமறைவாக உள்ளதால் காவல் துறை அவரை தேடி வருகின்றார்கள்.

சிக்குவாரா? மோசடி ராணா