புகையிரத கம்பியில் சிக்கிய பெண்ணின் சேலையால் நேர்ந்த கொடுமை சம்பவம்.

மும்பையில் மின்சார புகையிரத்தில் பயணம் செய்த பெண் ஒருவர் புகையிரதம் புறப்படும் நேரத்தில் இறங்க முற்பட்ட போது அவரின் சேலை கம்பியில் மாட்டி இழுத்து கீழே விழுந்தார்.

அப்போது அங்குள்ள புகையிரத பாதுகாப்பு துறை நபர் ஒருவர் அவரை விரைந்து மீட்டனர்.

இது குறித்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.