யாழ்ப்பாணம் கோப்பாய் வடக்கு பகுதியில் நேற்று காலை (6.7.2018 ) பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்துள்ளார் ,காண்டீபன் விபூஷா வயசு 19 என்கின்ற மாணவியே உயிர் இழந்துள்ளார் . இவ் மாணவி மருதனார் மடம் ராமநாதன் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி என்பது குறிப்பிடதக்கது . தற்கொலைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் கோப்பாய் போலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.