செய்திகள்இலங்கைச் செய்திகள் ஆவா குழுவை சேர்ந்த மூவர் கைது! 20/03/2017 03:49 வடக்கில் ஆவா குழுவுடன் இணைந்து செயற்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3 பேர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். கொட்டாஞ்சேனை மற்றும் தெஹிவளை ஆகிய பிரதேசங்களிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Facebook Twitter WhatsApp Line Viber