வடக்கில் பன்றி காய்ச்சல் பரவும் அபாயம்!

வடக்கில் ஏனைய மாவட்டங்களை விட கிளிநொச்சி மாவட்டத்தில் அதிளவிலான பற்றிக் காய்ச்சல் உணரப்பட்டுள்ளதாகவும், மக்களை அவதானமாக இருக்குமாறும் மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் கேட்டுக்கொண்டுள்ளார்.

வடமாகாணத்தில் பன்றி காய்ச்சல் தாக்கம் உணரபட்டிருக்கும் நிலையில், பன்றி காய்ச்சல் தாக்கம் தொடர்பாக இன்றைய தினம் அமைச்சரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளா