10 ஆண்டுகள் சசிகலா தேர்தலில் போட்டியிட முடியாது!!

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.

இதனால் சசிகலாவின் அரசியல் வாழ்க்கை ஆரம்பிக்காமலேயே முடிவுக்கு வந்துவிட்டது

முதல்வர் பதவியில் இருந்து பன்னீர்செல்வத்தை இறக்கிவிட்டு அந்தப் பதவியை குறுக்கு வழியில் பிடிக்க அலைந்த சசிகலாவுக்கு ஆப்பு அடிக்கப்பட்டுள்ளது