இலங்கை கடற்படையின் கரையோர ரோந்துப் படகு கட்டுமானத் திட்டத்திற்கு iso 9001 2015 எனும் சர்வதேச தரச்சான்று கிடைத்துள்ளது.
இந்த திட்டத்திற்கான தரச்சான்று வழங்கி வைக்கும் அண்மையில் இடம்பெற்றது.
இந்த வைபவத்தில் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பிரதம அதிதியாகவும் இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் தலைவர், கடற்படை பணிப்பாளர் நாயகம், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.