ஓவியம் வரைந்து கொண்டிருந்த நபருக்கு ஏற்பட்ட பரிதாப நிலைமை!

சீகிரிய – அவுடன்காவ பிரதேசத்தில் ஹொட்டல் ஒன்றில் ஓவியம் வரைந்து கொண்டிருந்தவர், மேல் மாடியில் இருந்து
கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

லக்கல – ஹத்தொட அமுன பிரதேசத்தினை சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

கீழே வீழ்ந்துள்ள நிலையில், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து இன்று காலை உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்தது.