நாயுடன் உறவுக்கொண்ட இளம்பெண்! நீதிமன்றில் ஒப்புதல்

அவுஸ்திரேலியாவில் இளம் பெண் ஒருவர் நாயுடன் தவறு செய்ததாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

27 வயதான Jenna Louis Driscoll என்ற பெண்ணே மிருகப் புணர்ச்சி குற்றத்தில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு பொலிசார் வேறொரு குற்றச்சாட்டு தொடர்பாக Jenna Louis Driscollயிடம் விசாரணை மேற்கொண்டிருந்த போது நாயுடனான ஆபாச வீடியோவை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனையடுத்து, குறித்த குற்ற வழக்குகள் தொர்பாக கடந்த 2014ம் ஆண்டு Jenna Louis Driscoll, நாய் மற்றும் நபர் ஒருவருடன் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அப்போது, எதிர்தரப்பு வழக்கறிஞர் இந்த பெண் அவரின் முன்னாள் காதலன் விடுத்த கோரிக்கையின் பேரில் நாயுடன் தவறு செய்துள்ளார் என நீதிமன்றத்தில் வைத்து பகிரங்கமாக இழவுபடுத்தினார்.

இந்நிலையில், Jenna Louis Driscoll தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றங்களையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

நீதிபதி கூறியதாவது, நாயுடன் தவறு செய்தது இயற்கைக்கு எதிரானது. தற்போது, இவரின் தண்டனையை ஒதுக்கி வைக்கப்படுகிறது. அதுவரை Jenna Louis Driscoll சிறையில் அடைக்கும் படி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், விலங்குகள் வதைத் தடுப்பு அமைப்பினார் பாதிக்கப்பட்ட நாயை மீட்டு உதவி செய்து வருகின்றனர்.