உறவினர்களின் துரோகம்!கலங்கி நிற்கும் நா.முத்துகுமாரின் மனைவி பிள்ளைகள்..! காப்பாற்ற யாரும் இல்லையா..?

சற்று முன்னர் தான் இந்த தகவல் கசிந்தது..! கேட்டதும் பகீர் என்று இருந்தது..!

தேசிய விருது பெற்ற கவிஞர், பாடலாசிரியர் நா.முத்துகுமார் உடல்நலக்குறைவு ஏற்ப்பட்டு அகால மரணம் அடைந்து ஒரு மாதமே ஆகிறது..!

நா.முத்துகுமாருக்கு சினிமாவில் இருந்து வரவேண்டிய பாக்கி பல லட்சங்கள் இருக்கிறது.

அதை கொடுப்பதற்கு கவிஞர் நா.முத்துக்குமாரின் அண்ணன் தம்பிகளே தடையாக இருப்பதோடு அந்த பணத்தை அபகரிப்பதில் ஈடுபட்டுள்ளார்கள் என்கிற செய்தி பயங்கர அதிர்ச்சியாக இருக்கிறது.

உடனடியாக இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் இசை அமைப்பாளர்கள், திரைக் கவிஞர்கள் அனைவரும் ஈடுபட்டு அவரின் மனைவி வசம் பணம் போவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்..!

இது தான் அந்தக் மாபெரும் படைப்பாளிக்கு தமிழ் திரையுலகம் செய்யும் நன்றியாக இருக்கும்..!!!