விஜய் டீவி ரசிகர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி

சிறகடிக்க ஆசை
விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட தொடர்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.

சீரியல் புரொமோவில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கும் ஹீரோ மற்றும் பொறுப்புடன் குடும்பத்தை கவனிக்கும் நாயகி என்று தான் காட்டப்பட்டது.

ஆனால் இப்போது கதையே சுத்தமாக மாறி விறுவிறுப்பின் உச்சமாக தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

இப்போது முத்து-மீனா இருவருக்கும் ஒரு புரிதல் ஏற்பட்டு கியூட்டான ஜோடியாக வலம் வருகிறார்கள்.

புதிய தகவல்
நாளுக்கு நாள் TRPயில் அதிகரித்து வரும் சிறகடிக்க ஆசை தொடர் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி வந்துள்ளது. அதாவது வெள்ளிக்கிழமை வரை ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் இனி சனிக்கிழமைகளிலும் ஒளிபரப்பாக இருக்கிறதாம்.

 

View this post on Instagram

 

A post shared by Tamil TV Express (@tamiltvexpresss)