நாட்டில் மீண்டும் மின் தடை ஏற்ப்படும்

இலங்கை முழுவதும் மின்சாரம் தடைப்பட காரணம் உள்ளதென எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை அனல்மின் நிலையம் முழுமையாக இயங்கும் வரை நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய நாளாந்தம் மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை மின்சாரம் தடைப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதென எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.