கொழும்பு துறைமுகத்தில் போர்க்கப்பல்கள்

கொழும்பு துறைமுகத்தை நாட்டு கடற்படைக்கு சொந்தமான இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களும், போர்க் கப்பல் ஒன்றும் வந்தடைந்துள்ளன.

அவை கப்பல்சார் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக, வெளிவிவகார அமைச்சின் அனுமதியுடன் அந்தக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த கப்பலகள் சேவைகளைப் பெற்றுக்கொண்டதன் பின்னர், அந்தக் கப்பல்கள் நாளை மறுதினம் கொழும்பு துறைமுகத்திலிருந்து வெளியேறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.