கொரோனா தொற்றால் தொலைக்காட்சி நாடக நடிகையான சமந்தா ஏபாசிங்க (Samantha Epasinghe) மரணடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டு ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
மேலும் இவர் பிரபல சிங்கள திரைப்படம் மற்றும் அசல்வெசியோ, தத்கெகுலு பாலா உள்ளிட்ட பழைய நாடகங்கள் பலவற்றில் இவர் நடித்துள்ளார்.