இலங்கையில் இரண்டாவது நாளாக ஆயிரத்திற்கு குறைவான கொரோனா தொற்று!

இலங்கையில் இதுவரையில் 932 பேருக்கு இலங்கையில் இதுவரையில் 932 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 515,534 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனாவில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 456,087 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றினால் இதுவரையில் 12,786 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 515,534 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனாவில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 456,087 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றினால் இதுவரையில் 12,786 பேர் உயிரிழந்துள்ளனர்.