சரிகமப போட்டியில் Introduction Round பெண் போட்டியாளர் ஒருவர் கண்ணாலனே பாடலை பாடி அனைவரையும் கவர்ந்துள்ளார்.
சரிகமப போட்டி தற்போது முதற்கட்டத்தை முன்னேற்றமாக நடத்திக்கொண்டு வருகின்றது. அதாவது இந்த வாரமும் Introduction Round நடைறும். இதில் கடந்த வாரம் பங்கு பற்றாத போட்டியாளாகள் பங்கு பற்றுவார்கள்.
இதில் கடந்த வாரம் பல போட்டியாளர்கள் சிறப்பாக பாடல் பாடி அசத்தி இருந்தனர். மொத்தமாக 26 போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்கு தெரிவாகி உள்ளனர்.
இந்த நிலையில் போட்டியாளர் ஒருவர் கண்ணாலனே என்ற பாடலை பாடி இருப்பார். அவர் பாடிக்கொண்டிருக்கும் வேளையில் நடுவர்களின் பாராட்டு குவிகிறது. இதற்கான குறுகிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.