நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு திரைக்கு வந்த படம் அடங்கமறு. இந்த படம் ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது.
இந்த படத்தில் நடிகை ராஷிகண்ணாக்கு ஜோடியாக நடித்தவர் தெலுங்கு நடிகை ராஷிகண்ணா . இவர் அடுத்ததாக நடிகர் விஜய்சேதுபதியின் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் கதாநாகியாக ராஷிகண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது நடிகை ராக்ஷிக்கன்னா பிரபல நடிகை சமந்தாவின் கணவரான நாகசைதன்யாவுடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram