ஒளிப்பதிவாளர் கே.வி. ஆனந்த் மரணம்..!!

ஒளிப்பதிவாளராக தமிழ் சினிமாவில் களமிறங்கி பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் கே.வி. ஆனந்த்.

அதன்பிறகு அயன், கவண் போன்ற படங்களின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார், அதில் சாதனையும் செய்தார்.

அடுத்தடுத்தும் நிறைய படைப்புகள் இவரிடம் இருந்து எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு இன்று நம்மைவிட்டு பிரிந்துவிட்டார்.