ரசிகர்களை கவர்வதற்காகவே கவர்ச்சியான ஆடையை அணிந்து புகைப்படத்தை வெளியிட்ட …. நடிகை யாஷிகா

தமிழ் சினிமாவில் கவர்ச்சிகளில் நடிக்க பெரும்பாலான நடிகைகள் சம்மதிகாமல் குடும்ப கதைகளையே தேர்வு செய்த காலம் போய்விட்டது. கவர்ச்சி இருந்தால் தான் படவாய்ப்பு என்ற நிலைக்கு நடிகைகள் தங்களை மாற்றிக் கொண்டு வருகிறார்கள்.

அந்தவகையில் கவர்ச்சியை அள்ளிக்கொடுக்கும் நடிகையாக நடித்து வருபவர் நடிகை யாஷிகா ஆன்ந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் தமிழ் இளைஞர்களை கவர்ந்தார். சமீபகாலமான அடல்ட் படங்கள் என்றாலே யாஷிகா ஆனந்த்தை தான் கமிட் செய்கிறார்களாம்.

இந்நிலையில் கவர்ச்சியை அள்ளி படத்தில் மட்டுமல்லாமல் சமுகவலைத்தளத்திலும் கொடுத்து வருகிறார். எல்லையை மீறி கவர்ச்சியான ஆடையை அணிந்து வெளியிலும் செல்லும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார் யாஷிகா.

தற்போது குட்டையான மேலாடையும் அளவு குறைந்த குட்டி ஆடையையும் அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

?

A post shared by Y A S H ⭐️ யாஷிகா? (@yashikaaannand) on