கொரோனா வைரஸ்….. உலக சுகாதார அமைப்பு விடுக்கும் விசேட அறிவிப்பு …

கொரோனா வைரஸ் தாக்குதல் உலகளாவிய பெரும் தொற்றுநோய் (Pandemic) என உலக சுகாதார அமைப்பு அறிவித்தது

உலகின் பெரும்பாலான நாடுகளை தாக்கியுள்ள புதிய கொரோனா வைரஸ் – ஒரு மிகப்பெரிய தொற்று நோய் ஆபத்தாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு சமூகமும் இந்த பெரும் தொற்றுநோயை எதிர்த்து செயல்பட வேண்டும் என்பது இதன் பொருளாகும்.