தன்னை எமாத்திவிட்டு சென்ற காதலனை நினைத்து மேடையிலே கண்ணிர் விட்டு அழுத நடிகை….

தமிழில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான சிலம்பாட்டம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானவர் நடிகை சனா கான். அதன்பின் அதிகமான படவாய்ப்புகள் இல்லாமல் சில படங்களில் மட்டுமே அவரை காண முடிந்தது.

இதைதொடர்ந்து பாலிவுட் பக்கம் சென்ற சனா கான் கவர்ச்சியான படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றார். இடையில் நடன இயக்குனரை காதலிப்பதாக கூறி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டு இருந்த புகைப்படங்கள் வைரலானது.

சமீபத்தில் சனா கான் தனது காதலனை பிரிவதாக கூறி வீடியோ ஒன்றை பதிவிட்டுருந்தார். மேலும் அந்த நடன இயக்குனர் குறித்த சில திடுக்கிடும் தகவல்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

தற்போது மீண்டும் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் சனா கான். அவர் நடித்துள்ள வெப் சீரிஸ் ஒன்றின் புரோமோஷன் நிகழ்ச்சியில் தனது காதலனை பிரிந்து, இப்போது படங்களில் நடிக்க வந்ததை நினைத்து மேடையிலே கண்ணிர் விட்டு அழுத்துள்ளார் நடிகை சனா கான்.