கிழக்கில் முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்படுகின்ற மற்றொரு இந்துக் கோவில்!

மட்டக்களப்பு நகரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள கோவில்குளம் காசிலிங்கேஸ்வரர் ஆலயம் பகுதியில் முஸ்லிம்கள் திடீரென்று குடியேறிவருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவில் குளம் (சிகரம்) உண்மையிலேயே தமிழ் மக்களின் பாரம்பரிய கிராமமா?
எப்படி முஸ்லிம்கள் அங்கு குடியேற்றப்பட்டார்கள்?
முஸ்லிம் தரப்பு கூறுகின்ற நியாயப்பாடுகள் என்ன?
பல நூற்றாண்டுகள் வரலாறு கொண்டதாக கூறப்படுகின்ற தமிழ் மக்களின் கோவில்குளம் கிராமம் ஆக்கிரமிக்கப்படுவதன் பின்னணியில் வேறு நோக்கங்கள் இருக்கின்றனவா?
இந்த விடயங்களைச் சுமந்துவருகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி: