அரச உத்தியோகஸ்தர்களின் ஆடை தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்தை மாற்றக் கூடாது என தெரிவிக்கப்படுள்ளது.
இதனை தேசிய சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
ஒரு நாடு, ஒரு நீதி என்ற கொள்கையை முழுமையாக அமுல் படுத்த வேண்டும் என்றும், ஒரு இனத்திற்கான விசேட சலுகை மற்றொரு இனத்தைப் பாதிக்கும் எனவும் தேசிய சங்க சம்மேளனத்தின் தலைவர் லியன்வல சாசனரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.