மகிழ்ச்சியான நேரத்தில் நடிகர் வடிவேலு வீட்டில் நடந்த சோகம்…

பிரபல திரைப்பட நடிகரான வடிவேலுவின் மாமியார் இறந்து 10 நாட்கள் ஆகிவிட்டதாகவும், நான் மிகுந்த சோகத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

உலகம்முழுவதிலும் இப்போது நடிகர் வடிவேலுவின் நேசமணி மீம்ஸ் டிரண்டாகி வரும் நிலையில் அவரிடம் இது குறித்து பிரபல தமிழ் சேனல் ஒன்று பேட்டி எடுத்தது.

அப்போது அவர் இதைப் பற்றி தனக்கு ஒன்று தெரியாது எனவும், அப்படி எதுவும் நடந்திருந்தால், இது எல்லாம் கடவுளின் ஆசிர்வாதம் தான், என்னுடைய மாமியார் இறந்து 10 நாட்கள் ஆகிவிட்டது, என்னை விட்டுவிடுங்கள் என்று கூறியுள்ளார்.