நாடெங்கிலும் அவரச வீதி தடைகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கை

நாடெங்கிலும் அவரச வீதி தடைகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து

முன்னெடுக்கப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதனால் தேவையற்ற பயம் கொள்ள வேண்டாம் என பொது மக்களிடம் அவர் கோரியுள்ளார்