* தந்தையை பார்ப்பதற்கு வீட்டிற்கு
சென்ற போது,மகளின் ஆடை
சிறிது கவர்ச்சியாக இருந்துள்ளது.
அதற்கு தன் மகளுக்கு எப்படி அறிவுறை கூறியுள்ளார் என்பதை
அவரின் மகள் வெளியிட்டுள்ளார்.
நானும்,எனது தங்கை லைலாவும்
தந்தையின் அறைக்குச் சென்றோம்.
வழக்கம் போல் தந்தை கதவிற்கு
பின்னால் ஔிந்து கொண்டு
எங்களை பயமுறுத்துவது போல்
நின்றார்.
நாங்கள் உள்ளே சென்றவுடன்,
அவர் எங்களை உற்றுப்பார்த்தார்.
எங்களை அருகில் அமர்த்திக்
கொண்டு, என கண்களை நோக்கி
நேராக பார்த்து,
“செல்ல மகளே”
இந்த உலகில் மிக மதிப்பு மிக்கதாக
இறைவன் படைத்த அனைத்தும்
மறைக்கப்பட்டவையாகும், இன்னும்
பெறுவதற்கு மிகக் கடினமாகவும்
தான் உள்ளது.
* வைரங்களை எங்கு எடுப்பாய்?#
பூமியின் ஆழமான பகுதியின்
மறைக்கப்பட்டதாகவும்,
பாதுகாக்கப்பட்டதாகவும் தான்
வைரங்கள் உள்ளன.
* முத்துக்களை எங்கு எடுப்பாய்?#
கடலின் ஆழமான பகுதியின்
ஆழமான சிற்பிக்குள்
மறைக்கப்பட்டதாகவும்,
பாதுகாப்பானதாகவும் தான் உள்ளது.
* தங்கத்தை எங்கு எடுப்பாய்?#
சுரங்கத்திலே, அடுக்கடுக்கான
பாறைகளுக்குள்ளே மறைக்கப்பட்ட
நிலையில் , அதை எடுப்பதற்கு நீ
மிகக் கடினமாக உழைக்க
வேண்டும்.
என்னை உற்று நோக்கியவராக,
*”உன்னுடைய உடல் புனிதமானது,
? வைரங்கள், முத்துக்களை விட
நீ புனிதமானவள்*.
உன் உடலை முறையாக நீ
மறைத்துக்கொள்”..
* பெண்களின் உடலமைப்பு என்பது
இறைவன் தந்த பொக்கிஷம்*.
* பொக்கிஷங்களை பொத்திப்
பாதுகாப்பதே அறிவார்ந்தவர்
செயல்*.
* அதை விடுத்து பொக்கிஷம்
உள்ளே வீட்டை திறந்து போட்டால்…*
? பொறுக்கிகளால் உங்கள்
பொக்கிஷம் சூறையாடத்தான்படும்.
பொக்கிஷமாய் போற்றி
வளர்த்த தாய்தந்தைக்கு அழகு
என்ற போர்வையில் அசிங்கத்தை
பரிசாளிக்காதீர்கள் .
நாகரீகம் என்ற போர்வையில்
நாய்களுக்கு எலும்புத்துண்டு
போடாதீர்கள்..