மாணவர்களுக்கு அதிர்ச்சி!! கல்வி ஆணையம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

ஒவ்வொரு ஆண்டும் 10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்சி மாணவர்களுக்கு தேர்ச்சியா, இல்லையா என கூறும் கல்வி சான்றிதழும், மதிப்பெண் சான்றிதழும் தனித்தனியே வழங்கப்பட்டு வருகின்றது.

ஆனால், இந்த ஆண்டும் முதல் சிபிஎஸ்சி பத்தாம் வகுப்பு மானவர்க்ளுக்கு மட்டும் மதிப்பெண் மற்றும் கல்வி தேர்ச்சி சான்றிதழ் ஆகிய இரண்டு சான்றிதழுக்கும் சேர்த்து ஒரே சான்றிதழாக வழங்கப்பட உள்ளது.

இது குறித்த முடிவு சிபிஎஸ்சி தேர்வுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த முடிவுக்கு கல்வி நிர்வாக குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது.

ஆனால், 12-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வஸ்க்கம் போலவே தனித்தனியாக மதிப்பெண் மற்றும் கல்வி தேர்ச்சி சான்றிதழ் போன்றவை வழங்கப்படும்.