நடு ரோட்டில் காவலர் செய்த செயல்!

இது போன்ற செயலால் சில காவலர்களை மக்கள் மதிக்கதான் செய்கிறார்கள். ஆனால் இவர்களின் மேல் அதிகாரிகள்,கிழ் அதிகாரிகள் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவது அவமரியாதையாக பேசுவது போன்ற செயல்களால் நல்ல காவலர்களையும் மக்கள் வெறுப்போடு பாக்கிறார்கள்.

ஆகையால் மாற்ற வேண்டியது காவல் துறையில் இருக்கும் கருப்பு ஆடுகளைதான் அது கடினம் என்பது உண்மை.

ஆனால் அவர்களால் இவர்களை போன்ற சில நல்ல காவலர்களும் நல்ல மதிப்பு மக்களிடம் குறையதான் செய்யும்.

உதாரணத்திற்கு சமீபத்தில் ஓட்டுனர் ராஜேஷ் மரணத்திற்கு காரணமானவர்கள் இரண்டு மூன்று காவலர்கள் தான். ஆனால் சென்னை காவல்துறையும் தவறு என்பது போன்று ஆகிவிட்டது.