யாழ், வவுனியா மைந்தர்களின் முயற்சியில் பட்டையைக் கிளப்பும் பாடல்…..!!

#கொக்குவில் கொக்கே என்னை
கொத்தி தின்னாதே
உன் பின்னால வந்து போனேன் தெல்லிப்பளையே
#எம்மவர் #கானா

கேட்டுப் பாருங்கள்….
வரிகள் – நெடுந்தீவு முகிலன்
இசை – கந்தப்பு ஜெயந்தன்.
பாடியவர் – கந்தப்பு & ஜெயந்தன்