சுமந்திரனின் அடுத்த சதி திட்டம்; அடைக்கலநாதனுக்கு ஆப்பு!

தமிழர்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு சிங்கள அரசிடம் பானங்களை பெற்றுக்கொண்டு கூட்டமைப்பிற்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் சபைகுழப்பி சுமந்திரன், தற்போது ஒரு குழப்பத்தை ஏற்படுத்தவுள்ளதாக அறிகிறது,

அதாவது கூட்டமைப்புக்குள் உள்ள பங்காளிக்கட்சிகளை அழித்துவரும் சுமந்திரனின் பார்வை தற்போது ரெலோ மீது திரும்பியுள்ளது, ஆம், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அடைக்கலநாதனை ஓரம்கட்ட முன்னாள் வட மாகாண அமைச்சர் டெனீஸ்வரனை வன்னியில் களமிறக்கி அடைக்கலநாதனை ஓரம்கட்ட முடிவெடுத்திருக்கிறார் சுமந்திரன்.