காதலனுக்காக., 7 ஆண்களை திருமணம் செய்து கொண்ட இளம்பெண்.!! உதவி செய்த தந்தை!!

தான் காதலித்த ஒரு காதலன் கஷ்ட்டபடாமல் வாழுவதற்காக., ஏழு ஆண்களை ஏமாற்றி இளம்பெண் ஒருவர் திருமணம் செய்து. அவர்களிடம் உள்ள நகை, பணத்தை அபகரித்துள்ள சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணா, இவருக்கும் பிரகாசம் மாவட்டம் கித்தலூரை சேர்ந்த மோனிகாவுக்கும்(வயது 30) கடந்த ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.

தீர்மானம் முடிந்த இரண்டு மாதத்தில் மோனிகாவின் தந்தை ஆனந்த்ரெட்டி தனது மகளை தனது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். ஒரு வாரம் ஆகியும் மனைவி வரவில்லை என்று நேரில் சென்று அழைத்து வர ராமகிருஷ்ணா, மாமனார் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு அவரின் வீடு பூட்டியிருக்கவே, அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்துள்ளார். அப்போது தான் அவருக்கு தெரியவந்தது, மோனிக்க ஏற்க்கனவே ௪ ஆண்களை திருமணம் செய்து அவர்களிடம் இருந்த நகை மற்றும் பணத்தை ஆட்டைய போட்ட விஷயம்.

இதனையடுத்து ராமகிருஷ்ணா காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, பொலிசார் அந்த இளம் பெண் மொநிக்கவை வலைவீசி தேடியுள்ளனர். இதற்கிடையே மோனிகா ஐதராபாத்தை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டு விசாகப்பட்டினத்தில் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

போலீசார் தன்னை தேடுவதை அறிந்த அவர், அந்த வாலிபரை கழட்டிவிட்டுவிட்டு ஐதராபாத்தில், வேறு ஒருவரை திருமணம் செய்து குடும்பம் நடத்திவந்துள்ளார். ஒருவழியாக மொநோகவின் செல்போன் என்னை வைத்து அவரை கைது செய்த போலீசார், இதற்க்கு உறுதணையாக இருந்த அவரின் தந்தை ஆனந்த், காதலன் சண்டியையும் கைது செய்தனர்.

தான் காதலித்த ஒரு காதலன் கஷ்ட்டபடாமல் வாழுவதற்காக., ஏழு ஆண்களை ஏமாற்றி இளம்பெண் ஒருவர் திருமணம் செய்து ஏமாற்றி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.