உடைக்கப்படும் சுவர்… உள்ளே என்ன இருந்தது தெரியுமா?… ஷாக் ஆகிடுவீங்க!

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்று பெரியவர்கள் கூறியது இன்றுவரை உண்மையாகவே இருக்கிறது. காரணம் அதன் விஷமானது மனிதர்களின் உயிரை எளிதில் பறித்துவிடும் என்பதே.

முன்பெல்லாம் மரம், செடிகள் இருக்கும் இடத்திலும், காடுகளிலும் இருப்பதை தான் அவதானித்திருப்போம். ஆனால் தற்போது ராட்சத மலைப்பாம்பு ஒன்று எங்கு பதுங்கியுள்ளது என்பதை நீங்களே பாருங்கள்.

15 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பு ஒன்று சுவற்றில் உள்ளே பதுங்கியிருந்துள்ளது. பார்ப்பதற்கு நடுநடுங்க வைக்கும் காட்சி இதோ….