ஈவிரக்கமின்றி இளைஞன் செய்த செயல்!

யாழில் வீதியில் அமர்ந்திருந்த வயதான முதியவரை மனிதர் என்றுகூட பாராமல் அவர் மீது தண்ணீர் ஊற்றி அந்த இடத்தை விட்டு விரட்டுகின்றனர்.

ஏனென்றால் அவர்களின் கடை முன்பு அந்த பெரியவர் உட்கார்ந்தால் வியாபாரம் பாதிக்கப்படுமென இவ்வாறு இழிவான செயலில் ஈடுபட்டுள்ளனர்.