உலகத்தில் இப்படியும் ஒரு மனச்சாட்சியற்ற தந்தையா….?

உலகத்தில் என்னதான் பல உறவுகள் இருந்தாலும் ஒரு குழந்தைக்கு தாய் என்பவள் இல்லை என்றால் அக்குழந்தை அனாதை போன்றே வாழும் என்பதை மிகத்தெளிவாக காட்சியுள்ளது இக்காட்சி.

இக்காட்சியினை கோடிக்கணக்கானோர் அவதானித்து தனது கொந்தளிப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். குறித்த காட்சியானது மாடியில் இருந்து நபர் ஒருவரால் எடுக்கப்பட்டுள்ளது.

குழந்தை ஒன்று தனது தந்தையைத் தேடி தவழ்ந்து வருகிறது. ஆனால் தகப்பனோ கையில் மொபைல் போன், மற்றொரு கையில் மதுபாட்டில், சிகரெட் என திமிராக இருக்கிறார். குழந்தையும் அவர் அருகில் செல்கிறது. ஆனால் அவரோ குழந்தையை ஆதரிக்காமல் அலட்சியப்படுத்திவிட்டு செல்கிறார்.குழந்தையின் அழுகை காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

இந்தக் காணொளியைப் பார்வையிட தயவு செய்து இங்கே அழுத்துங்கள்….