நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தை காவல் காக்கும் நாகபாம்பு!!

யாழ்ப்பாணத்தில் சரித்திரப் பிரசித்தி பெற்ற நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் அண்மைய நாட்களாக, இரவு வேளைகளில் நாகபாம்பு ஒன்று காவல் காத்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர்.

அதற்கு ஆதாரமாக ஆலய வளாகத்தில் நாகபாம்பு இவ்வாறு படமெடுத்து காணப்பட்ட காட்சிகள் இதோ உங்களுக்காக…