நடுக்கடலுக்குள் சென்ற மக்கள்… காரணத்தை நீங்களே பாருங்க ஷாக் ஆகிடுவீங்க!

சமூகவலைத்தளங்களில் காணும் ஒரு சில காணொளிகளை வைத்து தற்போது மனிதர்களுக்கு மனிதாபிமானம் என்பதே இல்லை என்று நொடிப்பொழுதில் முடிவு எடுத்து விடுகின்றனர்.

அவ்வாறு நினைப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை மிகத் தெளிவாக விளக்கியுள்ளது காணொளி ஒன்று. காணொளியினை அவதானித்தால் எதற்காக இவர்கள் கடலுக்குள் செல்கின்றனர் என்ற கேள்வி நிச்சயம் எழும்.

கடலில் தத்தளிக்கும் மூன்று மீனவர்களைக் காப்பாற்றுவதற்காக உருவான மனிதச்சங்கிலியே இதுவாகும். இவர்களின் போராட்டம் கடைசியில் எவ்வாறு வெற்றிபெற்றுள்ளது என்பதை நீங்களே காணொளியில் காணலாம்.