என்னதான் நம்மில் பல பேர் தைரியசாலிகள் போல் நடித்தாலும் தனியாக இருக்கும் போது அதுவும் இரவுநேரத்தில் பேய் என்ற ஒரு வார்த்தையை கேட்டாலே போதும் பீதியடைந்து விடுவோம்.
அன்றாடம் பல அமானுஷ்யங்களை மனித மனம் எதிர்ப்பார்த்து கொண்டே இருக்கும்.பேய்கள் உண்மையா..??? பேய்களை பார்த்தீர்களா..?? பேய்களுக்கு அகோரம் உண்டா? பேய்கள் என்ன செய்யும்?
இந்த மாதிரி கேள்விகளுக்கெல்லாம் சத்தியமாய் இப்பதிவில் பதில் கிடையாது. ஆனால் பேய் என்று கூறினாலே போதும் படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவருக்கும் ஒரு பயம் தொற்றிக் கொள்கிறது.
சில தருணங்களில் திருடர்களும் பேய் போன்று நடு இரவில் உலாவந்தே திருடுகின்றனர். இங்கு நீங்கள் காணும் காட்சி சற்று அதிர்ச்சியையே ஏற்படுத்தும்.
வீடு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் அமானுஷ்ய சக்தியைப் போன்று மாடிக்குச் சென்றுள்ளார். இவை திருடுவதற்காக ஒரு பெண் தான் இவ்வாறு நடந்து கொண்டாரா அல்லது அமானுஷ்ய சக்தியா என்பது கேள்விக்குறியாக உள்ளது.இதோ அந்த அமானுஷ வீடியோ….