அம்மாவின் வருகைக்காக காத்து நிற்கும் பிஞ்சு!! லட்சக்கணக்கானோரை கட்டிப்போட்ட அசத்தல் காணொளி!

பொதுவாக குழந்தைகள் என்றாலே சுட்டித்தனம் நிறைந்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களின் பேச்சு, செயல் அனைத்துமே கொள்ளை அழகாகவே காட்சியளிக்கும்.அதே போல் சிறுகுழந்தைகள் முதன்முதலாக பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்றால் பிரயளத்தையே ஏற்படுத்துவார்கள். விடாமல் அழுது பெற்றோர்களின் மனதை மாற்றவே முயற்சி செய்வார்கள்.

இங்கு குழந்தை ஒன்று பள்ளிக்குச் சென்றுவிட்டு அதன் பின்பு தனது அம்மாவின் வருகைக்காக தனது புத்தக பையினை எடுத்துக்கொண்டு தயாராக நிற்கிறார். அதன்பின்பு நடக்கும் கொடுமையினை நீங்களே பாருங்கள்….