காதலர் தினத்தில் காதலர்களுக்கு அரசு வழங்கிய வெகுமதி தெரியுமா?

கடந்த 14ஆம் திகதி காதலர்கள் மட்டும் அல்லாமல் தம்பதியினரும் காதலர் தினத்தை உலகளவில் கொண்டாடினர்.அந்த வகையில் தாய்லாந்து நாட்டில் வாழும் தம்பதியினருக்கு அந்நாட்டு அரசு வழங்கிய பரிசு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.தாய்லாந்து நாட்டில் மக்கள் தொகையை அதிகரிப்பதற்காக அந்நாட்டில் வாழும் தம்பதியினருக்கு, விட்டமின் வில்லைகள் அரசால் வழங்கப்பட்டது.தாய்லாந்தில் மக்கள் தொகை குறைந்துவருவதால் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

தாய்லாந்தில் கடந்த 1960ஆம் ஆண்டுகளில் தம்பதியினர் 6 குழந்தைகள் பெற்று வந்த நிலையில் இந்த விதிகம் தற்போது பெரும் அளவு குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பபடுகின்றது.