கொழும்பில் இன்று (21) அதிகாலை பனி மூட்டம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதை தெளிவில்லாத நிலைக்கு இந்த பனி மூட்டம் காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
நாட்டில் தற்பொழுது நிலவும் காலநிலையில் இவ்வாறான ஒரு நிலைமை தொடர்ந்தும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது