சற்று முன்னர் உணவகத்தில் வாள்வெட்டு சம்பவம்!

சற்று முன்னர் கோண்டாவிலில் உள்ள உணவகத்தில் வாள்வெட்டு சம்பவம்

கோண்­டா­வில் டிப்­போச் சந்­திக்கு அண்­மை­யில் உள்ள உண­வ­கம் ஒன்­றுக்கு இரவு 8.30 மணி­ய­ள­வில் வந்த வாள்­வெட்­டுக் குழு­வி­னர் அந்­தக் கடையை அடித்து உடைத்­துச் சேத­மாக்­கி­னர்.

உணவு உண்­ப­தற்கு கடைக்­குச் சென்­ற­வர்­கள் அவர்­க­ளால் விரட்­டி­ய­டிக்­கப்­பட்­ட­னர். கைக் கோடரி, மற்­றும் வாள்­க­ளு­டன் கடை­யி­னுள் சென்ற கும்­பல் அங்கு பணி­யில் இருந்த ஒரு­வரை வாளால் வெட்­டி­விட்­டுத் தப்­பிச் சென்­றது